St CEYLONCNEWS

சனி, 8 ஜனவரி, 2022

மல்லிகை ஜீவா விருது க.கோபாலபிள்ளை அவர்களுக்கு

 ஈழத்தின் முக்கிய இலக்கிய ஆளுமையான டொமினிக் ஜீவா ஞாபகார்த்தமாக  வழங்கப்படவிருக்கும் மல்லிகை ஜீவா விருது 2022 . ஈழத்தின் சிறுகதை ஆளுமையான  க.கோபாலபிள்ளை அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இவ்விருது வழங்கல், ஜனவரி 28ஆம் திகதி பிம்பங்கள் வழியே நடைபெறும், முதலாவது  டொமினிக் ஜீவா நினைவேந்தல் நிகழ்வில் வழங்கப்படும். க.கோபாலபிள்ளை அவர்கள் டொமினிக் ஜீவா போல் சாதி அரசியலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் படைப்புகளை படைத்து வருபவர் என்பது குறிப்பிடதக்கது.

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

இவ்வருட பரீட்சைத் திகதிகளில் மாற்றம்! - கல்வியமைச்சு


இந்த வருடத்திற்கான சாதாரண தர பரீட்சை உயர்தரப் பரீட்சை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை அனைத்தும் வழமையாக நடைபெறும் மாதங்களில் நடைபெறாது..அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அனைத்து பரீட்சை களுக்குமான நேரசூசி கல்வி அமைச்சினால்

புதன், 10 மார்ச், 2021

சாம்பல் பறவைகள்.... -

சும்மா செத்தவர்கள் நாம் என்று

சும்மா கணக்கிட்டீரோ...?
ஷஹாதாவை மொழிந்து
சாகா வரம் பெற்றவர்கள் நாங்கள்...
மறுமை வாழ்வுக்கும் சேர்த்து
பயணச் சீட்டோடு வந்தவர்கள் நாங்கள்
பயந்து பயந்து போவதற்கு
எங்கள் பகுத்தறிவொன்றும்
பூச்சியமானதல்ல...
பறவைகளில் நான்கைப் பிடித்து
அவற்றை மை போல அரைத்து மாவாக்கி
ரொட்டி உருண்டைகள் நாலாக்கி
நாற்திசை மலைகளில் வைத்தாலும்
மறுபடியும் அதே பறவைகளாய்

சனி, 6 மார்ச், 2021

பதுளை - கொழும்பு பஸ் விபத்து - 35 பேர் காயம்

 
பதுளையிலிருந்து  கொழும்பு நோக்கி பயணித்த தனியார்  பஸ் ஒன்று பதுளை - கொழும்பு பிரதான வீதியில் எல்ல அல்ப்ப பகுதியில் குடைசாய்ந்துள்ளது.

பதுளை பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 06.03.2021 அன்று

திங்கள், 1 மார்ச், 2021

துரைவியின் முப்பெரும் நிகழ்வுகள் ZOOM செயலி மூலமாக

ஞாயிறு அன்று இலங்கை நேரம் மாலை 6.00 மணிக்கு, தெளிவத்தை ஜோசப் தலைமையில்  நடைபெற்றது.

இந்த நிகழ்வில் துரைவியின் 90 வது பிறந்த நினைவுப் பேருரையை சபரகமுவப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தேவகுமாரி சுந்தரராஜன் அவர்கள் 'ஈழத்து நாட்டார் பாடல்களில் பெண்ணியச்

சனி, 20 பிப்ரவரி, 2021

தீவிரமடையும் சிறுபான்மைக்கு எதிரான கருத்தியல் போர்.... பின்னணியில் சீனாவா? - இப்னு அஸ்அத்

முஸ்லிம் தீவிரவாதம் பேசி மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் கொரோனாவுக்கு மத்தியில் ஜனநாயக சோசலிச குடியரசுக்கு பதிலாக தேசிய பௌத்த ஆட்சி இடம்பெறும் காலமிது.

இன்றைய சூழ்நிலையில் நாளுக்கு நாள் கொழும்பு பங்குச் சந்தையின் எதிரும்

செவ்வாய், 12 ஜனவரி, 2021

இலங்கையின் ஓர் அங்குலத்தைக்கூட விற்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை! எல்லே குணவங்ச தேரர்


பெறுமதியான வாக்குகளை அளித்து இந்த அரசாங்கத்தை நாங்கள் ஆட்சி பீடமேற்றியது ஏல விற்பனை செய்யும் ஒரு கம்பனியாக மாற்றுவதற்காகவா? என எண்ணத் தோன்றுகின்றது என எல்லே குணவங்ச  தேரர் குறிப்பிட்டார். 

'கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குப் பகுதியைப் பாதுகாக்கும் தேசிய திட்டம்' எனும் பெயரில் திட்டமொன்றை நிறுவுவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தேரர்

தமிழர்களின் இன்றைய போராட்டம் கற்றுத்தந்த பாடமும், முஸ்லிம் தலைவர்களின் வெளிநாட்டு உறவுகளும். ஜனாஸா எரிப்பும்


தமிழர்களுக்குள் எத்தனை கட்சிகள் இருந்தாலும், பொதுப் பிரச்சினைக்கு அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டு மக்களை போராட்டத்திற்கு அழைத்ததானது தமிழ் தலைவர்களிடம் போர்க்குணமும், முற்போக்கு சிந்தனையும் உள்ளத்தில் பதிந்துள்ளதென்பதனை காட்டுகின்றது.

திங்கள், 11 ஜனவரி, 2021

மலையக பகுதிகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்


நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் அசாதாரண சூழ்நிலையில் 2021ம் ஆண்டின் முதல் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக சுகாதார பழக்கவலக்கங்களை பின்பற்றி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி வலய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வியாழன், 31 டிசம்பர், 2020

போராட்டத்தைக் கைவிடுக! - இனவாதத்திற்கு எதிரானதும் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம்


இன்று (31.12.2020) கொழும்பில் நடைபெறவிருக்கும் "ஜனாசா எரிப்புக்கு எதிரான" ஆர்ப்பாட்டம் தொடர்பாக ‘இனவாதத்திற்கு எதிரானதும் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம்’ விடுக்கும் அறிக்கை!

இலங்கை அரசாங்கம் தனது இனவாத ஒடுக்குமுறையை , மரணிக்கும் உடல்களை கட்டாயப்படுத்தி எரிக்கும் ”அடிப்படை மக்களின் உரிமை மறுப்பினை ” தீவிரப்படுத்தி தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த கொடும் ஒடுக்குமுறையானது மத உரிமைமட்டுமன்றி, மக்களின் அடிப்படை ஜனநாயக , மனிதஉரிமைகளுடனும் தொடர்பானது, பின்னிப் பிணைந்தது.இத்தகைய

சனி, 26 டிசம்பர், 2020

ஜனாஸா எரிப்பின் மறுபக்கம்!





கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தோரை மண்ணுக்குள் அடக்கினால் அப்புதை குழிக்குள் கசிந்துவரும் நீரின் மூலம் நோய்க் கிருமிகள் வெளியே பரவும் என்ற ஒரு புதுமையான மருத்துவச் சித்தாந்தத்தை உலகிலேயே முதன்முதலாகச் சிருஷ்டித்து, அந்நோயினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கவேண்டுமெனக் கட்டளை பிறப்பித்த ஒரே நாடு இலங்கை. ஒருவேளை அதன் தோழமை நாடான

திங்கள், 14 டிசம்பர், 2020

இலண்டனில் 24ம் திகதி நடைபெறவுள்ள ”அடையாள மக்கள் போராட்டம்” தொடர்பான முக்கிய அறிவித்தல்கள் !


கலந்து கொள்பவர்கள் முன்பதிவு செய்தல் அவசியம்!

கொவிட் கட்டுப்பாட்டு சூழல் காரணமாகவும் , சமூக இடைவெளியை கண்டிப்பாக பேண வேண்டிய அவசியத்தின் காரணமாகவும் , ஒழுங்குமுறையின் முக்கியத்துவம் கருதியும் சில நடைமுறை விதிகளை கடைப்பிடிப்பது அவசியமாகின்றது.
இந்த நாள் நிகழ்வு, மூன்று தளங்களில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
01. இலங்கை தூதுவராலயத்தை ஊடறுத்த கண்டன வாகனப் பேரணி
02. இலங்கை தூதுவராலயத்திற்கு முன்பான கண்டன எதிர்ப்பு போராட்டமும் , பொதுக் கூட்டமும்
03. கலந்து கொள்ள முடியாதவர்கள், தாம் வாழும் பிரதேசத்தில் தமது அடையாள எதிர்ப்பினை

இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு ஏற்பவே, மாலைதீவில் நல்லடக்கம்....?

 


கொரோனா தொற்றின் காரணமாக இறக்கும் இலங்கை முஸ்லிம்களின் உடலங்களை மாலை தீவில் நல்லடக்கம் செய்வதற்கு அந்நாடு விருப்பினைத் தெரிவித்துள்ளது. 

இலங்கையின் உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கு ஏற்பவே அந்நாடு இறந்த முஸ்லிம்களின் உடலங்களை நல்லடக்கம் செய்ய விருப்பினைத் தெரிவித்துள்ளது. 

மாலைதீவு வௌிநாட்டலுவல்கள் அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில், இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ அவர்களின்

ZOOM செயலி மூலம் சிறப்பாக நடைபெற்றது 'புகைமூட்டத்துக்குள்ளே' நூல் வௌியிட்டு விழா

தாஹிர் நூருல் இஸ்ரா மற்றும் யோகராஜன் சுசீலா ஆகியோர் இணைந்து எழுதிய 'புகை மூட்டத்துக்குள்ளே' எனும் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களின் வௌியீட்டு நிகழ்வு நேற்று (13) ஸூம் செயலி வழியாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

விடிவௌ்ளிப் பத்திரிகையின் ஆசிரியர் எம்.பீ.எம். பைரூஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நூலாய்வுகள், மொழிபெயர்ப்பாளர்களின் கருத்துக்கள்,

மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடாத்துவோம்! - அமைச்சர் ஜானக்க பண்டார தென்னகோன்


மாகாண சபைத் தேர்தலை அவசரமாக நடாத்துமாறு கோரி அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் ஜானக்க பண்டார தென்னகோன் குறிப்பிட்டார். 

மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசாங்க சேவை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான ஜானக்க பண்டார தென்னகோன்

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

விரைவில் தீக்குளிப்பேன்! - அம்பிட்டிய சுமனரத்ன தேரர்

மட்டக்களப்பில் வாழ்வதையிட்டு வெட்கம் அடைகிறேன். நகரின் பிரதான வீதியலில் வெகுவிரைவில் தீக்குளிப்பேன் என அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் வைத்து இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் ,

வியாழன், 10 டிசம்பர், 2020

கராப்பிட்டி வைத்தியசாலையில் மூடப்பட்டது ஒரு வார்ட்

 

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் 24 ஆவது வார்ட்டை மூடுவதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது. 

குறித்த வார்ட்டில் ஒரு வாரகாலமாக பெண்ணொருவர் சிகிச்சை பெற்றுவந்ததாகவும், குறித்த பெண் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்ததும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர்

அகோரிகள் பாவம்!


ஸஈக்.. பாலகனே...!

​அகோரிகள் எரித்தது

உன் உடம்பை அல்ல...

அவர்களையேதான்

அவர்கள் எரித்துக்கொண்டார்கள்...

விரலைக்கூடச்சூப்பி

உருசிபார்க்காத உன்னை

உலகத்தை நாற்புறமும்

கொரோனாவினால் இறந்தவர்களின் சடலங்களைப் புதைப்பதற்குப் பொருத்தமான நிலங்களை ஆராயுமாறு பிரதமர் பணிப்பு!


 பிரதமரின் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு

கொவிட் - 19 வைரஸ் காரணமாக இறப்பவர்களின் சடலங்களைப் புதைப்பதற்கு முடியுமா? என்பதை ஆராய்வதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கிடையே விசேட பேச்சுவார்த்தையொன்று இன்று (10.12.2020) பாராளுமன்றத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் எழுப்பிய பா.உ சாணக்கியன் |Saanakkiyan Ras...

வெலிகமையில் இரண்டு கிராமங்கள் முடக்கம்

மாத்தறை மாவட்டத்தின்  வெலிகம சுகாதார பிரிவுக்குட்பட்ட இரண்டு கிராமங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. 

கல்பொக்கை மற்றும் புதியதெரு எனும் இரு கிராமங்களுமே இவ்வாறு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் விலீ கமகே குறிப்பிட்டார். 

வியாழன், 30 ஏப்ரல், 2020

கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பாடசாலைகளுக்குப் பதில் விடுதிகளை பாவியுங்கள்!


வைத்திய கலாநிதி சிவமோகன் ஆலோசனை

நாட்டில் கொரோனா தொற்றால் படையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்  அவர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு பாடசாலைகளை பயன்டபடுத்த  தீர்மானித்துள்ள நிலையில்  வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் இந்த ஆலோசனையை

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

உயர்தரக் கல்வித்துறை மற்றும் உயர்தர பரீட்சையோடு தொடர்பான உயரதிகாரிகளின் கவனத்திற்கு

ஆசிரியர் ஒருவரின் ஆதங்கம்!

உயர்தர பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சை திணைக்களம் என்பன எடுக்கும் எந்தவொரு முடிவும் எந்தவொரு மாணவனையும் பாதிக்கலாகாது.
இம்முறை உயர்தர பரீட்சை தொடர்பாக பல தரப்பினரும் பல்வேறு வகையான கருத்துக்களை கூறி வருகிறார்கள். கல்வி

சனி, 11 ஏப்ரல், 2020

மருத்துவ தர்மத்தை மீறிய டாக்டர் வசந்தவுக்கு எதிராக சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ சபையில் முறைப்பாடுகள்


இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம்

சமூக வலைத்தளங்களில் இனவெறுப்பும் குரோதமும் ஏற்படும் விதத்திலான பதிவுகளை வெளியிட்டு, மருத்துவ தர்மத்தை மீறிய மகரகம அபேக்ஷா மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் வசந்த திசாநாயக்கவுக்கு எதிராக இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருத்துவ சபையில் முறைப்பாடுகளைச் செய்துள்ளது.

ஊரடங்கு பற்றிய புதிய அறிவித்தல்...!

இடர் பிரதேசங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை  ஊரடங்குச் சட்டமானது நீடிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.  

ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு

கொரோனா வைரஸ் என்னுடலைத் தின்று வருகின்றது!

எனது நோய் எதிர்ப்புச் சக்தி, என் உயிருக்காக போராடுகின்றது. அந்தப் போராட்டம் உடல் வேதனையைத் தருகின்றது. எது வெற்றி பெறும் என்பதை, காலம் தீர்மானிக்கும். எனக்காக போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவ மருந்தில்லை. ஒட்சிசனை வழங்கி போராட்டத்தை வீரியமாக்கும் இடத்தில்

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

பொதுத் தேர்தலை கட்டம் கட்டமாக நடாத்தலாமா? பாகம்-1

(வை எல் எஸ் ஹமீட்)


பொதுத்தேர்தல் கட்டம் கட்டமாக நடாத்தப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலாவுகின்றன. இது தொடர்பான சட்டநிலைப்பாடு என்ன? என்பதை இக்கட்டுரைத் தொடர் ஆராய்கிறது.

தேர்தலை ஒத்திப்போடுவதற்காக இருக்கின்ற ஒரேயொரு ஏற்பாடு

அனைத்து நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!

அனைத்து நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாக,  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் தனது உத்தியோகபூர்வ முகநூலில் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியாவது -

அத்தியாவசிய உணவு வழங்கல்கள்,

அல்காஸிமி சிட்டி தொடர்பில் ஏனிந்தப் பொய்ப் பிரச்சாரம்! உண்மையைத் தௌிவுபடுத்துகிறது நிர்வாகம்


இந்தோனேசியாவிலிருந்து புத்தளம் தாராபுரம் அல் காஸிமி சிட்டி வந்தடைந்த நபர் ஒருவர் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்கள் வௌிவந்தது தொடர்பில், தாராபுரம் அல் - காசிமி ஜும்ஆ மஸ்ஜித் வேண்டுகோள் ஒன்றை வௌியிட்டுள்ளது. 
அதன் முழு விபரம் வருமாறு - 
கடந்த ஏப்ரல் 7ம் திகதி புத்தளம் அல் காசிமி சிட்டி

பகுதியில் வசித்து வந்த ஒருவர் Covid 19 தொற்றுக்கு

சமுர்த்தி சங்க உப தலைவருடைய காதைக் கடித்த சமுர்த்தி பயனாளி!

முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளிச்சாக்குளம் கிராமத்தில் உள்ள சமுர்த்தி சங்கத்தின் உப தலைவரின் காதைக் கடித்துக் காயப்படுத்திய சமுர்த்தி பயனாளி ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முந்தல் சமுர்த்தி வங்கியால் வழங்கப்படும் கொடுப்பனவு குறித்த

கொரானோ காரணமாக புனித வௌ்ளி ஆராதனையும் அபேஸ்!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இம்முறை மலையகப் பகுதிகளிலும் புனித வெள்ளிக்கிழமை ஆராதனைகள் இன்று (10.04.2020) நடைபெறவில்லை. மக்கள் வீடுகளில் இருந்தவாறே வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலத்தின் முக்கியமான நாளாக புனித வெள்ளி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

மதுபானச்சாலை உடைத்து உள்ளிருந்த பொருட்கள் கொள்ளை! கொட்டகலையில் சம்பவம்

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா நகர பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்று இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான உள்நாட்டு, வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்கேயத்தோரால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது, எங்கள் ஆயுர்வேதத்தினால் முடியும்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களைக் குணப்படுத்த எங்களால் முடியும். கஞ்சு குடிப்பதும், புகை பிடிப்பதும் அதற்கான தீர்வுகள் அல்ல. அது ஒரு வியாபாரமே என அகில இலங்கை மருத்துவர் அமைப்பு குறிப்பிடுகின்றது.