St CEYLONCNEWS: விரைவில் தீக்குளிப்பேன்! - அம்பிட்டிய சுமனரத்ன தேரர்

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

விரைவில் தீக்குளிப்பேன்! - அம்பிட்டிய சுமனரத்ன தேரர்

மட்டக்களப்பில் வாழ்வதையிட்டு வெட்கம் அடைகிறேன். நகரின் பிரதான வீதியலில் வெகுவிரைவில் தீக்குளிப்பேன் என அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் வைத்து இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் ,
மங்கள கம போலிஸ் நிலையத்திலேயே அதிகளவான வழக்குகள் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திசாநாயக்க என்ற அதிகாரியே கூடுதலான வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.
ஒரு சம்பவத்திற்கு 4 வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். ஒரு விடயத்தை நான்காகப் பிரித்து வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக