இந்த வருடத்திற்கான சாதாரண தர பரீட்சை உயர்தரப் பரீட்சை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை அனைத்தும் வழமையாக நடைபெறும் மாதங்களில் நடைபெறாது..அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அனைத்து பரீட்சை களுக்குமான நேரசூசி கல்வி அமைச்சினால்
வெளியிடப்பட்டுள்ளது..உயர்தர பரீட்சை – 4 முதல் 30 ஒக்டோபர் 2021
தரம் 5 புலமைப்பரிசில்- 03 அக்டோபர் 2021
சாதாரண தர பரீட்சை- ஜனவரி மாதத்தின் இறுதி வாரம் 2022
ஆகிய திகதிகளில் நடைபெறும் என கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக